அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்- 58 பேருக்கு பணிநியமன ஆணை

Posted by - August 15, 2021
அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய

75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் நினைவுத்தூணை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Posted by - August 15, 2021
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள 75-வது சுதந்திர தின நினைவுத்தூண்

ரூ.1 கோடி மதிப்பில் கிண்டியில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம்

Posted by - August 15, 2021
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதல்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக…

காலில் விழுந்த விவகாரத்தில் திருப்பம்: கிராம நிர்வாக அதிகாரி- உதவியாளர் அதிரடி இடமாற்றம்

Posted by - August 15, 2021
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோரை பணியிட மாற்றம் செய்து…

பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்- சுதந்திர தின வாழ்த்து செய்தியில் சத்குரு கோரிக்கை

Posted by - August 15, 2021
நமது பொறுப்பான செயல்கள் மூலம் அடுத்த 26 ஆண்டுகளில் பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஈஷா…

போதுமான விவாதங்கள் இல்லாமல் பாராளுமன்றத்தில் புதிய சட்டங்கள் -தலைமை நீதிபதி வருத்தம்

Posted by - August 15, 2021
போதுமான விவாதங்கள் இன்றி சட்டங்கள் இயற்றப்படுவதால் ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மிகவும் அபாயகரமானதாக, ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது- அதிபர் அஷ்ரப் கனி

Posted by - August 15, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. தற்போது வரை 90 சதவீதம்…

சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

Posted by - August 15, 2021
சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.