பொருட்களின் விலை உயர்வால் 03 மாவட்டங்களிலும் மக்கள் அவதி-செல்வம்

Posted by - August 26, 2021
பொருட்களின் விலை உயர்வால் மூன்று மாவட்டங்களிலும் மக்கள் அவதிப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தனவுக்கு வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதமொன்றை…

கோறளைப்பற்று மத்தியில் இன்று இரண்டாவது தடுப்பூசி!

Posted by - August 26, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அரசாங்கத்தினால் தடுப்பூசிகளை  ஏற்றும் பணிகள் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு…

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு!

Posted by - August 26, 2021
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சு…

தமிழர்களின் உயர் பதவிகளில் பொறாமை கொள்ளும் சிங்களவர்கள்-கோவிந்தன் கருணாகரம்

Posted by - August 26, 2021
அண்மையில் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் சிங்கள மொழி மூலம் தான் நிர்வாகம் செய்ய…

கொவிட் தற்காலிக சட்டமூலம்-சபாநாயகர் ஒப்புதல்!

Posted by - August 26, 2021
2019 கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு சபாநாயகர் ,மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றளித்துள்ளார். குறித்த சட்டமூலம் கடந்த…

தனிமைப்படுத்தப்பட்டார் யாழ்.மாவட்ட அரச அதிபர்- சங்கானை பிரதேச செயலருக்கும் தொற்று!

Posted by - August 26, 2021
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாவட்ட அரச அதிபரின் பணிக்குழாமிலுள்ள அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கபடுமா?

Posted by - August 26, 2021
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என…

பதுளையில் மண்டையோடு -மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - August 26, 2021
சருங்கல்கந்த என அழைக்கப்படும் பதுளை- ரிதிபான மலைப்பகுதியில் இருந்து மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினா்…

மாகாண சபை தேர்தலுக்கான சட்டத்தை தயார்படுத்துங்கள் – சுமந்திரன்

Posted by - August 26, 2021
மாகாண சபை தேர்தலுக்கான சட்டத்தை தயார்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது…