தனிமைப்படுத்தல் ஊரடங்கு 21ஆம் திகதி வரை நீடிப்பு

Posted by - September 10, 2021
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) ஜனாதிபதி…

காட்டுக்கு விறகு வெட்டச் சென்று காணாமல் போன யுவதி மீட்பு

Posted by - September 10, 2021
தாயுடன் கடந்த 5 நாட்களுக்கு முன் நுவரெலியா டன்சினன் பகுதியில் காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்ற 26 வயதுடைய யுவதி…

நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு

Posted by - September 10, 2021
நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில்இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில்…

துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி

Posted by - September 10, 2021
யாழ். நகர் – துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி நடத்தப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கெஸ்பாவ பிரதேசத்தை உலுக்கிய தம்பதியரின் மரணம்

Posted by - September 10, 2021
கெஸ்பாவ பிரதேசத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட கணவன்-மனைவி இருவரதும் மரணம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் அவரது கணவனால் அடித்துக்கொல்லப்பட்டு…

காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் சர்வதேச விமானம்

Posted by - September 10, 2021
தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தபின், கத்தார் அரசின் உதவியுடன் விமானங்களை இயக்கும் பணிகளை தலிபான் அரசு முடுக்கிவிட்டது.

அண்டைநாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது – ரஷ்ய அதிபர் புதின்

Posted by - September 10, 2021
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க ரஷ்யா தயாராக இருக்கிறது என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

உலக அளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்தது

Posted by - September 10, 2021
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.19 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா…

ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடருகிறதே?- கமல் அறிக்கை

Posted by - September 10, 2021
சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்பட போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா என்று மக்கள்…