மன்னார் மாவட்டத்தில் புதிதாக மேலும் 95 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்

Posted by - September 12, 2021
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் புதிதாக 95 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில்…

யாழில் மூடப்பட்ட சுவிஸ் தூதரகத்தை மீண்டும் திறவுங்கள்! வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை

Posted by - September 12, 2021
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுமாறு இலங்கைக்கான சுவிஸ்…

வெட்டுக்காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த 27 வயது இளைஞர் உயிரிழப்பு

Posted by - September 12, 2021
சப்புகஸ்கந்த – பெலென்கஹஹேன சந்திக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

மியான்மரில் ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்: 20 பேர் பலி

Posted by - September 12, 2021
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,058 பேர்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி

Posted by - September 12, 2021
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா…

கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

Posted by - September 12, 2021
நீட் தேர்வு எழுதுவதற்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் சென்னை வந்திருந்தனர். அவர்களில் பலர் சிறப்பு முகாம்களுக்கு வந்து தடுப்பூசி…

ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?- தி.மு.க.வுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி

Posted by - September 12, 2021
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.தமிழக எதிர்க்கட்சித்…

வெளிநாட்டுக்கு தப்பி ஓடவில்லை… அகமது மசூத் இன்னும் பஞ்ச்சீரிலேயே இருக்கிறார்

Posted by - September 12, 2021
தலிபான்கள் பஞ்ச்சீர் பகுதிக்குள் நுழைந்ததும் அகமது மசூத், அமருல்லா சலே இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.

சென்னையில் 51 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்

Posted by - September 12, 2021
திருச்சி, செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் சராசரி 45 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசியை போட்டு இருக்கிறார்கள்.