மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் – நீதவான் நேரடியாக சென்று விசாரணை!

Posted by - September 19, 2021
அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல்…

முனைவர் கமலநாதனின் ” உளக்குவிப்பும் கற்றலும்” நயப்புரை அரங்கும் வாழ்த்து நிகழ்வும்

Posted by - September 19, 2021
முனைவர் கமலநாதனின் ” உளக்குவிப்பும் கற்றலும்” நயப்புரை அரக்க வாழ்த்து நிகழ்வும்

நாளை முதல் ஜப்பான் செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதி

Posted by - September 19, 2021
இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு நாளை(20) முதல் ஜப்பான் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு…

யாழில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா

Posted by - September 19, 2021
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.…

வடமாகாணத்தில் வரும் 21ம் திகதி முதல்20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கப்படும்

Posted by - September 19, 2021
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் தடுப்பூசியானது20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும்,செப்டெம்பர் மாதம்…

ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

Posted by - September 19, 2021
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டி  பகுதியில்…

அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - September 19, 2021
அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் கீழ் புதிய…

சிறைச்சாலைகளுக்கு சென்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன் – லொஹான் ரத்வத்தே!

Posted by - September 19, 2021
தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அநுராதபுரம் மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளுக்கு சென்றமை தொடர்பில்…

கொவிட் குறித்து தேவையற்ற அச்சங்களை மருந்து நிறுவனங்கள் உருவாக்கினன

Posted by - September 19, 2021
கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற அச்சங்களை பாரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில்…

ஓமந்தையில் ஆலயத் திருவிழாவில் பங்கேற்ற 11 பேருக்கு கொரோனா

Posted by - September 19, 2021
வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பலர் தனிமைப்படுத் தப்பட்டனர்.