1,000 ரூபா சம்பளத்தினை முழுமையாக பெற அரசாங்கமே ஆவனம் செய்ய வேண்டும்!

Posted by - September 21, 2021
அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் 5 திகதி வர்த்தமானி மூலம் பெற்றுக்கொடுத்த 1,000 ரூபா சம்பளத்தினை தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாக…

கிளிநொச்சியில் கொரோனாவால் வயோதிபர் மரணம்

Posted by - September 21, 2021
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்லத்துரை கதிர்காமசாமி (வயது 70) என்பவர் வீட்டில் திடீரென…

இன்று நாடாளுமன்றம் கூடுகிறது

Posted by - September 21, 2021
கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் பலவற்றை முன்வைப்பதற்காக நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தவார நாடாளுமன்ற கூட்டத்தொடரினை…

சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டம்

Posted by - September 21, 2021
கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்னெடுத்துள்ளது. சுதேச வைத்தியத்துறையை…

வானிலை மாற்றங்கள்

Posted by - September 21, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – ஸ்ருட்காட் 18.09.2021

Posted by - September 20, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மற்றும்…

கல்குடா பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - September 20, 2021
மட்டக்களப்பு கல்குடா, பேத்தாழை ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கும்புறுமூலை – வெம்பு பிரதேசத்தைச் சேர்ந்த…

யாழில் ஆவா குழு உறுப்பினர் உட்பட நால்வர் போதைப் பொருள், வாளுடன் கைது!

Posted by - September 20, 2021
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் காவல்துறையினரினால் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி…

நாட்டில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - September 20, 2021
நாட்டில் மேலும் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…