ஆப்கானிஸ்தானில் இணை மந்திரி நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை Posted by தென்னவள் - September 22, 2021 கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் மந்திரிசபையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது…
மதுரை மண்ணில் நிற்பது பெருமைக்குரியது- காந்தியின் பேத்தி தாரா காந்தி பெருமிதம் Posted by தென்னவள் - September 22, 2021 மதுரை மக்கள் காந்தியின் மீதும், காந்தியத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்களாக இருப்பதன் வெளிப்பாடுதான், இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு Posted by தென்னவள் - September 22, 2021 அமெரிக்காவில் பள்ளிக் கூடங்கள் திறந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு…
தடுப்பூசி செலுத்திய பின் தரையில் மயங்கி விழுந்த இளைஞர், யுவதிகள் ; ஆனமடுவவில் சம்பவம் Posted by தென்னவள் - September 22, 2021 தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர், யுவதிகள் தரையில் மயங்கி விழுந்த சம்பவம் ஆனமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளன.
புலம்பெயர் தமிழர்களிற்கு தடை விதித்துவிட்டு அவர்களை இலங்கையி;ல் முதலீடு செய்யவருமாறு அழைப்பு விடுப்பது வேடிக்கையாக உள்ளது Posted by தென்னவள் - September 22, 2021 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புலம்பெயர் தமிழர்களிற்கு தடை விதித்துவிட்டு அவர்களை இலங்கையி;ல் முதலீடு செய்யவருமாறு அழைப்பு விடுப்பது வேடிக்கையாக உள்ளது…
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- பிரதான சந்தேகநபர் கைது! Posted by நிலையவள் - September 22, 2021 வீரக்கெட்டிய பிரதேசத்தில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற தகராறொன்றில் 14 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்…
தரம் 5 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைத் திறப்பதற்கான வழிகாட்டல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! Posted by தென்னவள் - September 22, 2021 தரம் 5 மற்றும் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம்…
அரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது-சுரேஷ் Posted by நிலையவள் - September 22, 2021 அரசாங்கம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் எதிர்காலத்தில் செயற்படுமாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை அவர்கள்…
மோட்டார் சைக்கிள் மணல் லொறியுடன் மோதியதில் ஒருவர் பலி Posted by நிலையவள் - September 22, 2021 திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
மஞ்சள் கட்டிகள் மீட்பு Posted by நிலையவள் - September 22, 2021 யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் 1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், மீனவர்களும் கைது செய்துள்ளனர். இன்று காலை குறித்த…