ஓட்டலில் அனுமதி மறுப்பு: சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்

Posted by - September 23, 2021
ஜெய்ர் போல்சனரோ சாலையோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக மந்திரிகள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது…

கூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளுபடியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி

Posted by - September 23, 2021
ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன்…

2 கார்களில் ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின- 10 பேர் கைது

Posted by - September 23, 2021
கள்ளநோட்டுகளை அவர்கள் புழக்கத்தில் விட எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படும் !

Posted by - September 23, 2021
வெளிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் 3 மணித்தியாலங்களில் வழங்கப்படும் !Hariya dharsiny September 23, 2021வெளிநாடுகளில்…

தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து ஆராய பசில் ராஜபக்ஷ – ரவூப் ஹக்கீம் நியமனம்

Posted by - September 23, 2021
தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ…

அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான விசா காலத்தை நீடிப்பது தொடர்பில் பரிசீலிப்பு

Posted by - September 23, 2021
குடிவரவு மற்றும் குடியேற்ற திருத்த மசோதா மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக விசா காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீடிக்க அரசாங்கம்…

ராஜபக்ஷக்களுக்கு எதிராக மக்கள் கோசமெழுப்புவதற்கு காரணம் என்ன ?

Posted by - September 23, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 489 கைது

Posted by - September 23, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று…

மட்டக்களப்பில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

Posted by - September 23, 2021
மட்டக்களப்பு கூழாவடி விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்தில் இன்றைய தினம்(23) 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட…