நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம்

Posted by - September 24, 2021
அவசரகால பயன்பாட்டுக்காக நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் சீரம் நிறுவனம் மனு அளித்துள்ளது.

பாடசாலைகள் மீள ஆரம்பம் : இன்று அறிவிப்பு !

Posted by - September 24, 2021
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின்…

சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு

Posted by - September 24, 2021
சோமாலிய பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், நடிகர் நடிகையர் தங்கள் திறமையை வெளிப்படையாக காட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் தளமாக இது அமையும்…

தமிழீழ விடுதலைப்புலிகளை படங்களை வைத்திருந்த இருவர் கைது

Posted by - September 24, 2021
விடுதலைப்புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்தாகக் கூறி யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பாயை…

கடந்த அரசினால் ஒரு அரசியல் கைதியை கூட விடுதலை செய்ய முடியவில்லை – மட்டக்களப்பில் வியாழேந்திரன்

Posted by - September 24, 2021
தமிழ் தலைமைகள் முட்டுகொடுத்த கடந்த அரசாங்கத்தினால் ஒரு அரசியல் கைதியை கூட விடுதலை செய்ய முடியவில்லை. ஆனால் தற்போதைய எமது…

பறி போகும் கஞ்சிகுடிச்சாறு மண் வளம் மீட்டுத்தருமாறு மக்கள் கோரிக்கை

Posted by - September 24, 2021
கடந்த சில மாதங்களாக  அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில்  கால்வாய் பகுதியினை தூர்வார் செய்வதாக  கூறி பாரிய மண் அகழ்வில் ஈடுபட்டு…

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பத்து இலட்சம் சரீரப் பிணையில் செல்ல அனுமதி

Posted by - September 24, 2021
மட்டக்களப்பு மாநகர சபையால் ஆணையாளர் எம்.தயாபரனிற்கு கையளிக்கப்பட்டிருந்த பத்து வகையான அதிகாரங்களை மாநகரசபையின் மற்றுமொரு தீர்மானத்தின் மூலம் வேறு உத்தியோகத்தர்களுக்கு…

தடுப்பூசி போடாததால் 89% இறப்புகள் பதிவு

Posted by - September 24, 2021
வவுனியாவில், கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களில் 89.25 சதவீதமானவர்கள், தடுப்பூசியின் ஒரு டோஸினையும் செலுத்தியிருக்கவில்லை என்று, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.…