பத்திரிகை, விளையாட்டு துறையில் இமாலய சாதனை- பா.சிவந்தி ஆதித்தனாருக்கு கனிமொழி எம்.பி. புகழாரம்

Posted by - September 24, 2021
தினத்தந்தி நாளிதழை ஏராளமான வாசகர்கள் படிக்கும் வண்ணம் சாதனை படைத்தவர். அவரது பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமிதம்…

மதுரையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Posted by - September 24, 2021
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் 3-வது அலையின் அறிகுறியா? என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் ஆணவக் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - September 24, 2021
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Posted by - September 24, 2021
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் உள்ளிட்டவைகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர்…

தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி

Posted by - September 24, 2021
தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில்…

திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – சீ.வீ.கே.சிவஞானம்

Posted by - September 24, 2021
திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது  வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். திலீபனை நினைவு…

தமிழகம் முழுவதும் வரும் 1-ந்தேதி முதல் ஏ.சி. பஸ்கள் இயக்கம்

Posted by - September 24, 2021
கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை இயக்க தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் அனுமதி…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 418 பேர் கைது

Posted by - September 24, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை…

நாடு முதலாம் திகதி திறக்கப்படுகின்றது? – சுகாதார வழிகாட்டல் விரைவில்!

Posted by - September 24, 2021
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை…

சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

Posted by - September 24, 2021
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக…