ஸ்ரீலங்கா இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

Posted by - September 26, 2021
தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சபையின் முன்னாள்…

தியாகதீபம் திலீபனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி

Posted by - September 26, 2021
தியாகதீபம் திலீபனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார். தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு…

எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த யாழ். சிறைக்கு மாற்றுங்கள்” : அரசியல் கைதிகள் மன்றாட்டம்

Posted by - September 26, 2021
எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்…

கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு

Posted by - September 26, 2021
நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவது…

கிளிநொச்சியில் சந்தையில் விழுந்து விவசாயி உயிரிழப்பு

Posted by - September 26, 2021
விவசாயி ஒருவர் சந்தைக்குள் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்குக்…

வர்ணராமேஸ்வரன் இழப்பிற்கு கனேடிய தமிழர் பேரவை துயரஞ்சலி

Posted by - September 26, 2021
தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்கியவரும், இணையற்ற இசையாற்றல் கொண்டவருமான சங்கீத இசைக் கலைஞர் திரு. வர்ண ராமேஸ்வரன்…

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி -பன்னிரண்டாம் நாள்

Posted by - September 26, 2021
பன்னிரண்டாம் நாள் -26-11-2021 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த…

வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Posted by - September 25, 2021
வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர்…

ஞானசார தேரருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதிவு

Posted by - September 25, 2021
அண்மையில் ஒளிப்பரப்பான இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளியிட்ட தகவல் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே…