ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு இன்று இலங்கை வருகிறது

Posted by - September 27, 2021
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது.…

யாழ்.வடமராட்சி அல்வாயில் வீடுகள் தீக்கிரை

Posted by - September 27, 2021
யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.…

கிழக்கில் குறைந்து வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

Posted by - September 27, 2021
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்குள் மிகக்…

சட்டவிரோதமாக ட்ரோன் கமராவை பறக்க செய்த இருவர் கைது!

Posted by - September 27, 2021
சட்டவிரோதமாக ட்ரோன் கமராவொன்றை வானில் பறக்கச் செய்த இரண்டு பேர் நேற்று (26) மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த…

மேலும் 31,560 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

Posted by - September 27, 2021
இலங்கைக்கு மேலும் 31,560 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (27) காலை கட்டுநாயக்க விமான…

கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் சுற்றறிக்கை ஒக்டோபர் 1 இல்..

Posted by - September 27, 2021
நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்…

அரிசியின் விலையை அதிகரிக்காவிட்டால் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும் – இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்

Posted by - September 27, 2021
அரிசியின் விலை அதிகரிக்கப்படாதவிடத்து எதிர்வரும் நாட்களில் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…

மேல் மாகாணத்தில் இன்று சிறுவர்களுக்கு தடுப்பூசி

Posted by - September 27, 2021
நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல்…

பட்டிருப்பு பாலத்திற்கு அருகே மோட்டார் குண்டு மீட்பு

Posted by - September 27, 2021
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகாமையில்   இருந்து மோட்டார் குண்டொன்று நேற்றைய தினம் (26)  …

தமிழ் அரசியல் கைதிகளை அவமானப்படுத்தி அச்சுறுத்தியவரை ஏன் மட்டக்களப்பிற்கு அழைத்துவந்தீர்கள்? – கோவிந்தன் கருணாகரம்

Posted by - September 27, 2021
கைதிகளை அச்சுறுத்தியத்தற்கும் மேலாக தனது பாதணிக் கால்களை நக்கும்படி செய்து அவமானப்படுத்திவயரை இந்த மட்டக்களப்பு மண்ணிற்கு அழைத்து வந்தது அவருடன்…