முதலாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - September 28, 2021
வர்த்தக நோக்கத்துடன் பரப்பப்பட்டு வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாராமல், இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்…

வெள்ளியன்று நாட்டை மீண்டும் திறக்க திட்டமிடப்படுகிறது – இராணுவத் தளபதி

Posted by - September 28, 2021
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நாட்டை மீண்டும் திறப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக இராணுவத்…

Gulab சூறாவளி வலுவிழந்தது

Posted by - September 28, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…

கொழும்பு மாவட்ட மக்களுக்கு 7,947 மில்லியன் நிதி!

Posted by - September 28, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) காலப்பகுதியில் கொழும்பு மாவட்ட மக்களின் நலனுக்காக 7,947 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - September 28, 2021
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய…

இலங்கை செல்ல முயன்றவர்களிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல்!

Posted by - September 28, 2021
மதுரையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற பயணிகளிடம் 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினா் இருவரிடம் விசாரணை…

தொற்றாளர்கள் குறைந்தாலும் அபாயம் இன்னும் நீங்கவில்லை-சுகாதார அமைச்சு

Posted by - September 28, 2021
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளைத்…

சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

Posted by - September 27, 2021
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!…

பிரான்சில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவேந்தல்!

Posted by - September 27, 2021
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 20 ஆம் ஆண்டு…

வைத்தியர் வீட்டில் திருட்டு- இளைஞன் கைது!

Posted by - September 27, 2021
யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் காவற்துறையினரால் கைது…