மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி!

Posted by - September 29, 2021
தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்

Posted by - September 29, 2021
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அறக்கட்டளை தொடங்கி முறைகேடு – அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு ஜெயில்

Posted by - September 29, 2021
அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அலிசியா…

‘வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடக்கம்- மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்

Posted by - September 29, 2021
‘வருமுன் காப்போம்’ திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் வருடத்திற்கு 1,240 இடங்களில் முகாம்களை நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தடை இல்லை- இளைஞர்கள் கொண்டாட்டம்

Posted by - September 29, 2021
எங்களுடைய அன்பை வெளிப்படுத்தவும், பாசத்தை உணர்த்தவும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை கலாசாரமாக கொண்டு உள்ளதாக ஒருவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை – அரசு எடுத்த அதிரடி முடிவு

Posted by - September 29, 2021
பிரெக்சிட் ஒப்பந்தம் காரணமாக, இங்கிலாந்தின் லாரி ஓட்டுநர்களில் மிகப் பெரிய தட்டுப்பாடு உருவாகியுள்ளளது.

ஆயரது ஆசிர்வாதத்துடனா ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டார்.?

Posted by - September 29, 2021
ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் மன்னார் ஆயரின் ஆசீர்வாதத்துடனா நடந்தது என்ற சந்தேகம் எழுவதாக வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள்…

வவுனியா வடக்கில் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை!

Posted by - September 29, 2021
வவுனியா நெடுங்கேணி பகுதியில்   தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு…

கூட்டணி என்றாலே போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கும் – கேஎஸ் அழகிரி

Posted by - September 29, 2021
மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…