பொதுமக்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏனில் தொடர்பு கொள்ளுங்கள்!

Posted by - September 30, 2021
வடக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் தமக்கு ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டால் தனது இணைப்புச் செயலாளர் மற்றும்…

இலங்கையில் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தங்கள்!

Posted by - September 30, 2021
நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகைச் சட்ட ஆலோசனைக் குழுவினால், வீட்டு வாடகைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இடைக்கால அறிக்கை…

சிலரின் O/L பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்

Posted by - September 30, 2021
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை…

இலங்கை மத்திய வங்கியின் ஆறு மாதகால வழிகாட்டல் நாளை அறிவிப்பு

Posted by - September 30, 2021
பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல் அறிவிக்கப்படவுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை…

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்

Posted by - September 30, 2021
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஒக்டோபர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது…

கூரிய ஆயுதங்களுடன் 5 பேர் கைது

Posted by - September 30, 2021
கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள்…

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Posted by - September 30, 2021
அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை…

வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Posted by - September 30, 2021
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண ஆளுநர் திருமதி…

வன்முறைகளை தூண்டும் வகையில் அரசு செயற்படுகிறது – ஜே.வி.பி

Posted by - September 30, 2021
திருப்புவதற்காக மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர்…

நாட்டை முழுமையாகத் திறப்பது ஆபத்தானது! – சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - September 30, 2021
இலங்கையில் 75 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பது அச்சுறுத்தலானது. நாட்டைத் திறந்துவிட்டு தடுப்பூசி ஏற்றலாம் எனக்…