ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் 14 திகதிவரை விளக்கமறியல்

Posted by - October 1, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…

கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு இறுதிவணக்கம்.

Posted by - October 1, 2021
30.09.2021 கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு இறுதிவணக்கம். ஓர் இனத்தின் விடுதலைப் போரில் கலையும் ஒரு போர்க் கருவியே. அவ்வகையில்,…

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள்-ஆவணப்படுத்தினார் ஐ.நா பொதுச்செயலாளர்

Posted by - October 1, 2021
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆவணப்படுத்தியுள்ளார். இலங்கைக்கு எதிராக 45 நாடுகளில் வசிக்கும் சிவில்…

அரச சேவைகளை முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

Posted by - October 1, 2021
நாட்டில் அமுல்ப்படுத்தப்படிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் விதம் குறித்த…

இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கிய உலக வங்கி!

Posted by - October 1, 2021
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி கடனாக கிடைக்கப்பெற்றுள்ளது. அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை…

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

Posted by - October 1, 2021
சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்…

ரிஷாட்டுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - October 1, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவரை…

யாழில் சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Posted by - October 1, 2021
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும்…

வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! மூவர் மரணம்

Posted by - October 1, 2021
வவுனியாவில் மேலும் 49 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனை அடித்துக் கொன்ற தந்தை

Posted by - October 1, 2021
தென்னிலங்கையில் தந்தை ஒருவர் மகனை படிப்பதற்காக கண்டித்தமையினால் ஏற்பட்ட காயம் காரணமாக மகன் உயிரிழந்துள்ளார்.