நாட்டில் மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று-43 பேர் உயிரிழப்பு!

Posted by - October 4, 2021
நாட்டில் மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - October 4, 2021
நிரந்தர நியமனம் கோரி, வடமாகாண சுகாதார ஊழியர்களால், வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால், இன்று (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட பெற்றோர்களின் கவனத்துக்கு….தொலைபேசி மூலம் அறியத்தரப்படும்

Posted by - October 4, 2021
கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம்…

’ஆதாரம் இல்லாவிடின் ரிஷாட்டை விடுவிக்கவும்’

Posted by - October 4, 2021
ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அவர் மீது வழக்குத்…

வாகன ஓட்டுநர்களுக்கான செய்தி – போக்குவரத்து அமைச்சர் பவித்ரா

Posted by - October 4, 2021
மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெள்ளைப்பூண்டு மோசடி: உயர் மட்ட விசாரணை ஆரம்பம்

Posted by - October 4, 2021
வர்த்தக அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், சதொசயில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி குறித்து உயர் மட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக, நுகர்வோர்…

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்

Posted by - October 4, 2021
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற…

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடித்து 12 பேர் பலி

Posted by - October 4, 2021
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்புகள் பொறுப்பேற்ற பின் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஷாஹீன் புயல் ஓமனில் கரையை கடந்தது – பலத்த மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மஸ்கட் நகரம்

Posted by - October 4, 2021
ஷாஹீன் புயலால் பெய்த பலத்த மழையில் சிக்கி மஸ்கட் நகரில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா எச்சரிக்கை

Posted by - October 4, 2021
வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயல்பட…