இலங்கையில் டொலர்கள் இல்லை என்று இந்திய வியாபாரிகள் சீனியை வழங்கத் தயக்கம்

Posted by - October 5, 2021
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால் இந்திய வியாபாரிகள் இலங்கைக்குச் சீனியை வழங்கத் தயங்குவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரிய வெள்ளைப்பூடு மோசடி நடந்ததாக அமைச்சர் பந்துல பாராளுமன்றில் ஒப்புக்கொண்டார்

Posted by - October 5, 2021
சதொச நிறுவனத்தில் பாரியளவில் வெள்ளைப்பூடு ஊழல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் உண்மையாக ஏற்றுக்கொள்கிறது என்று வர்த்தக அமைச்சர்…

காலையில் மருத்துவமனைக்குச் சென்ற பெண் பஸ்ஸில் மோதுண்டு பலி

Posted by - October 5, 2021
கஹதுடுவ ரிலாவல சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானார் உயிரிழந்தவர் 62 வயதுடைய ரிலாவல, பொல்கஸ்…

குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது.

Posted by - October 5, 2021
அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க…

பிரான்சில் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த . உதைபந்தாட்டப்போட்டி!

Posted by - October 5, 2021
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்துடன் நடாத்திய பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் நினைவு சுமந்த…

மன்னாரில் காவல்துறை காவலில் மரணமான இளம் குடும்பஸ்தரின் சடலம் அடக்கம்!

Posted by - October 5, 2021
மன்னாரில் காவல்துறை காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த இளம்…

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - October 5, 2021
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி…

அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குங்கள் – உயர் நீதிமன்றம்

Posted by - October 5, 2021
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த 8 அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை…

இந்திய, சீன, அமெரிக்க காலனித்துவ நாடாக இலங்கை – அநுரகுமார திஸாநாயக்க

Posted by - October 5, 2021
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் தகவல்களை வெளிப்படுத்திய போதும் ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை…