ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று கூடவுள்ளது

Posted by - October 13, 2021
வேதன பிரச்சினை தொடர்பில் முன்னெடுத்துள்ள போராட்டத்தின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று…

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - October 13, 2021
மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (13) முதல் இரண்டு வார காலத்திற்கு…

கிழக்கின் முதலமைச்சராகக் களமிறங்குகின்றார் பிள்ளையான்?

Posted by - October 13, 2021
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும்…

சட்டவிரோதமாக மண் அகழ்வு

Posted by - October 13, 2021
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் மக்கள்…

கனடா தூதுவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

Posted by - October 13, 2021
இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினோன் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். தற்போதைய வைத்திய சேவைகள்…

’இந்திய இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம்’ -முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை

Posted by - October 12, 2021
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம்…

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்

Posted by - October 12, 2021
ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய…

தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்கள் குறித்து தெளிவுபடுத்திய சாணக்கியன்

Posted by - October 12, 2021
இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் Trine Jøranli Eskedal மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் Tanja Gonggrijp ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

வெளிக்கள உத்தியோகத்தர்கள் பிணையில் விடுதலை

Posted by - October 12, 2021
தலவாக்கலை- கட்டுக்கலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த,…

கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான உளச்சார்பு பரீட்சை ஒக்டோபர் 30இல்

Posted by - October 12, 2021
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங் களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3- I(இ) தரத்துக்கு…