கொலையாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – பொன்சேகா Posted by நிலையவள் - October 14, 2021 “11 அப்பாவி பிள்ளைகளைக் கடத்திச் சென்று கப்பம் கோரி, அது கிடைக்காததால், அந்தப் பிள்ளைகளைக் கொலை செய்திருந்தால், இராணுவத் தளபதியல்ல…
நூலாய்வு மாற்றங்கள் குறித்து அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஊடக அறிக்கை. Posted by சமர்வீரன் - October 14, 2021 அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வெளியீடு செய்யப்பட்ட தமிழ்மொழிப் பாடநூலில் பல திருத்தங்கள், இணைப்புக்கள் செய்யப்படவேண்டும் என பல…
ஆயுத பூஜை, விஜயதசமி: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். வாழ்த்து Posted by தென்னவள் - October 14, 2021 அழிவில்லாத கல்வி செல்வத்தை தரும் கலைமகள், மன உறுதியுடன் கூடிய துணிவை தரும் மலைமகள், அளவில்லா செல்வங்களை அள்ளித்தரும் திருமகள்…
கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை Posted by தென்னவள் - October 14, 2021 கோவை கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் சூர்யாவிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சி சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று கூற முடியாது- கே.பி.முனுசாமி கருத்து Posted by தென்னவள் - October 14, 2021 அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். இதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது Posted by தென்னவள் - October 14, 2021 உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின்…
ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா? Posted by தென்னவள் - October 14, 2021 சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜெயிலில்…
இந்தியாவில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா Posted by தென்னவள் - October 14, 2021 நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,06,586 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தகவல் அனுப்பினர்- ஈரானில் 10 உளவாளிகள் கைது Posted by தென்னவள் - October 14, 2021 2019-ம் ஆண்டில் நாட்டின் அணு மற்றும் ராணுவ தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
நோர்வேயில் கொடூரம்: வில் அம்புகளால் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்- பலர் உயிரிழப்பு Posted by தென்னவள் - October 14, 2021 நோர்வேயில் வில் அம்புகளை எய்து பலரை கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், மர்ம நபரை போலீசார் கைது…