திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் இந்தியாவிற்கு சொந்தமல்ல – விஜித ஹேரத்

Posted by - October 15, 2021
திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு சொந்தமாக்கப்படவில்லை. உடன்படிக்கை மூலமாக இவற்றை இந்தியாவிற்கு கொடுத்துவிட்டதாக கூறுவது முழுப்பொய்யாகும் எனவும், சகல…

மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள்

Posted by - October 14, 2021
கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அரசாங்கம்…

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு விளக்கமறியல்

Posted by - October 14, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட  சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடைய…

தீயில் எரிந்து குடும்ப பெண் மரணம் – கணவர் கைது

Posted by - October 14, 2021
வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக…

ஏழாலை திருட்டு சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொலிஸார் விளக்கம்!

Posted by - October 14, 2021
ஏழாலையில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தப்பிக்கவிட்ட நிலையில் ஒருவர் மீளவும் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவர் மல்லாகம் நீதிவான்…

வாழ்க்கைச் செலவு உயர்வு அரசாங்கத்தின் தவறு அல்ல – மின்சக்தி அமைச்சர்

Posted by - October 14, 2021
நாட்டில் பொருட்களின் விலை உயர்வு அரசாங்கத்தின் தவறு அல்ல என மின்சக்தி அமைச்சரான காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.

மெகசின் சிறையில் தொற்று நீக்கியை அருந்திய இருவர் பலி

Posted by - October 14, 2021
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் தொற்று நீக்கியை அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து தோட்டாக்கள் மீட்பு

Posted by - October 14, 2021
கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 205 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.