மரமொன்று வீழ்ந்ததில் 14 சிறுவன் பலி!

Posted by - October 16, 2021
ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மொரவௌ வயல் பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் 14 சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(16) காலை இடம்பெற்ற…

பாலின் விலையை லீற்றருக்கு 7 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்

Posted by - October 16, 2021
பால்மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு திரவப் பாலுக்கு திரும்புமாறு பொதுமக்களிடம் மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க இன்று…

நாட்டின் பொருளாதார நெருக்கடி அடுத்த ஆண்டில் இரட்டிப்பாகலாம் – ரணில்

Posted by - October 16, 2021
தேசிய பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடுகளை தற்போது நாட்டில் காணக்கூடியதாக உள்ளது. இதன் தாக்கம் 2022 ஆம் ஆண்டில்…

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது – வேலுகுமார்

Posted by - October 16, 2021
முடியாது எனக்கூறிவிட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த…

விவசாயிகள், மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள் – சாணக்கியன் வேண்டுகோள்

Posted by - October 16, 2021
விவசாயிகள் மற்றும் மீனவர்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலதிக வகுப்புக்களை நவம்பர் முதல் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - October 16, 2021
மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற…

விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரி

Posted by - October 16, 2021
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின்…

புளியங்குளத்தில் கடைக்கு தீ வைத்து எரிப்பு

Posted by - October 16, 2021
புளியங்குளம் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கடை ஒன்று அடித்து உடைக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம்…

கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் மரணம்!

Posted by - October 16, 2021
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(15) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக…

இரு போராட்டங்களுக்கும் அனைவரும் ஆதரவு தர வேண்டும்! – சுமந்திரன்

Posted by - October 16, 2021
வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நாளையும் மறுதினமும் நடைபெறவுள்ள இரண்டு கவனயீர்ப்புப்…