அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறைந்துள்ளது – சந்திம வீரக்கொடி

Posted by - October 19, 2021
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,…

வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வெறுக்கின்றனர் – மனோகணேசன்

Posted by - October 18, 2021
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் எதிர்கட்சியாகிய நாங்கள்…

பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021 யேர்மனி.

Posted by - October 18, 2021
அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி…

வடக்கில் 18 – 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி!-ஆ.கேதீஸ்வரன்

Posted by - October 18, 2021
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18 – 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர் கொவிட்-19 தடுப்பூசியானது நாடளாவிய ரீதியில்…

உயர் நீதிமன்றத்தை நாடிய மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர்

Posted by - October 18, 2021
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் (LNG) பங்குகள் மாற்றம் தொடர்பில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண.…

முட்டை விலையும் அதிகாிப்பு

Posted by - October 18, 2021
சந்தையில் கோழி முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.…

ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு – மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - October 18, 2021
21ம் திகதி பாடசாலைகள் திறக்க ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாடசாலைகளை…

சிறுமி வன்புணர்ந்த ஒளிப்படப்பிடிப்பாளர் தொடர்பில் தீவிர விசாரணை!

Posted by - October 18, 2021
13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…