யாழ்ப்பாணத்தின் மரபுரிமைச் சின்னமான சிறாப்பர் மடம் இன்று திறப்பு விழா Posted by தென்னவள் - October 20, 2021 யாழ்ப்பாணத்தின் முக்கிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன் றான கீரிமலை நகுலேஸ்வர சுவாமிகள் தண்ணீர் பந்தல் (சிறாப்பர் மடம்) சீரமைக்கப் பட்டு…
கிளிநொச்சி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி Posted by தென்னவள் - October 20, 2021 கிளிநொச்சி 185ஆம் கட்டைப்பகுதியில் இன்று காலை இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். கொக்குவிலில் சிறுமி வன்புணர்வு ;சந்தேக நபரின் மனைவியும் கைது Posted by தென்னவள் - October 20, 2021 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கொக்குவிலில் உள்ள ஒளிப்படப் பிடிப்பு நிறுவனத்தின் (ஸ்ரூடியோ) உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஊடகவியலாளர் நடராசாவின் உயிர் காக்க உதவுமாறு கோரிக்கை Posted by தென்னவள் - October 20, 2021 இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும் பத்திரிகையாளருமான ரி. நடராசா(நடா) இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ராமேசுவரம் கோவிலில் 22 புனித தீர்த்தங்கள் திறப்பது எப்போது? Posted by தென்னவள் - October 20, 2021 காசிக்கு நிகராக கருதப்படும் புண்ணிய தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது குடும்ப கஷ்டங்களை கழித்து நல்ல பலன்…
மண்டபம் கடல் பகுதியில் 500 கிலோ கடல் அட்டைகள், படகு பறிமுதல் Posted by தென்னவள் - October 20, 2021 கடல் அட்டைகள் மற்றும் பதிவு எண் இல்லாத நாட்டுப்படகு ஆகியவற்றை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: இந்த முறை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியது Posted by தென்னவள் - October 20, 2021 நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியுள்ளது வடகொரியா.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 17.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத்துறையினர் தகவல் Posted by தென்னவள் - October 20, 2021 கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மற்றொரு நடவடிக்கையாக தினமும் கொரோனா பரிசோதனையும் அதிகளவில் நடந்து வருகிறது.
ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 80 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு Posted by தென்னவள் - October 20, 2021 ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1015 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள்- அரசாணை வெளியீடு Posted by தென்னவள் - October 20, 2021 சிறப்பு முகாம்களில், சமூக இடைவெளி, முககவசம் கண்டிப்பாக அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகனை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு,…