மருதனார்மடத்தில் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்

Posted by - September 2, 2025
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் செவ்வாய்கிழமை  (02) யாழ் மருதனார்மடத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சியில் மனிதப் புதைகுழிகள், தமிழ் இனப்படுகொலைகளுக்கான நீதிகோரி கையெழுத்து சேகரிப்பு

Posted by - September 2, 2025
கிளிநொச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்டபட்ட இயக்கச்சி பகுதியில்  செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும்…

இன்டர்போல், இந்தியா மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு இலங்கை பொலிஸார் நன்றி தெரிவிப்பு !

Posted by - September 2, 2025
இந்தோனேசியாவில் பாதாள உலகக்குழுகளின் தலைவர்களை கைதுசெய்யும் பணியை வெற்றிபெறச் செய்வதற்கு இன்டர்போல், இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் அயராத முயற்சிகள், ஆதரவு…

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

Posted by - September 2, 2025
சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில் அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது செவ்வாய்க்கிழமை…

சிறைச்சாலை திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை

Posted by - September 2, 2025
சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை புனரமைக்க திட்டம்!

Posted by - September 2, 2025
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை 1.3 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்ய திட்டங்கள்…

டிஜிட்டல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம்

Posted by - September 2, 2025
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்…

விமான நிலைய வருகை முனையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டன

Posted by - September 2, 2025
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்…

கரன்னாகொடவின் ஆங்கிலப் புத்தகத்திற்கு பிரித்தானியாவில் தடை

Posted by - September 2, 2025
இலங்கையின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கடற்படை அதிகாரியின் சுயசரிதையின் ஆங்கிலப் பதிப்பு, சர்வதேச புத்தக விற்பனை நிறுவனத்தால் பிரித்தானிய…

ஜனாதிபதி வடக்கிற்குச் சென்ற நாளில், மன்னார் மக்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியது

Posted by - September 2, 2025
இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு தீவின் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் காற்றாலைத் திட்டம் மற்றும் கனிய மணல்…