ராமதாஸ் வெளியிட்ட பாமக புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் அன்புமணி புகைப்படம் புறக்கணிப்பு

Posted by - September 3, 2025
பாமக நிறு​வனர் ராம​தாஸ் வெளி​யிட்ட கட்​சி​யின் புதிய உறுப்​பினர் அடையாள அட்​டை​யில் அன்​புமணி​யின் புகைப்படம் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளது. பாமக மற்​றும் வன்​னியர்…

386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

Posted by - September 3, 2025
சென்னையில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார். மறைந்த…

கட்சியினருடன் செங்கோட்டையன் ஆலோசனை: செப். 5-ம் தேதி ‘மனம் திறந்து’ பேச உள்ளதாக அறிவிப்பு

Posted by - September 3, 2025
கோபி​யில் கட்​சி​யினருடன் நேற்று ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக…

மன்னாரில் இருந்து இரண்டு வீரர்கள் கால்பந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவு

Posted by - September 3, 2025
இலங்கையில் 16 வயதிற்கு கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய…

கடமைகளை பொறுப்பேற்க உள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக புதிய பிரதேச செயலர்

Posted by - September 3, 2025
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதேச செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும்… ஆனால்: ஜேர்மன் தலைவர் வலியுறுத்தும் விடயம்

Posted by - September 3, 2025
 ரஷ்ய உக்ரைன் போரை சீக்கிரமாக முடிவுக்கு வரவே விரும்புகிறோம். ஆனால், அதற்காக உக்ரைனை பலியாடாக ஆக்க முடியாது என ஜேர்மன்…

அசாத் உட்பட 7 சிரியா அதிகாரிகளை கைது செய்ய பிரான்ஸ் கோரிக்கை

Posted by - September 3, 2025
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட ஏழு முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைது வாரண்ட்…

பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்…

Posted by - September 3, 2025
பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை என்ற திட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த மருத்துவர்

Posted by - September 3, 2025
இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டு தாக்குதல் ; 22 பேர் உயிரிழப்பு

Posted by - September 3, 2025
பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்…