கட்சியினருடன் செங்கோட்டையன் ஆலோசனை: செப். 5-ம் தேதி ‘மனம் திறந்து’ பேச உள்ளதாக அறிவிப்பு

Posted by - September 3, 2025
கோபி​யில் கட்​சி​யினருடன் நேற்று ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக…

மன்னாரில் இருந்து இரண்டு வீரர்கள் கால்பந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவு

Posted by - September 3, 2025
இலங்கையில் 16 வயதிற்கு கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய…

கடமைகளை பொறுப்பேற்க உள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக புதிய பிரதேச செயலர்

Posted by - September 3, 2025
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதேச செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டும்… ஆனால்: ஜேர்மன் தலைவர் வலியுறுத்தும் விடயம்

Posted by - September 3, 2025
 ரஷ்ய உக்ரைன் போரை சீக்கிரமாக முடிவுக்கு வரவே விரும்புகிறோம். ஆனால், அதற்காக உக்ரைனை பலியாடாக ஆக்க முடியாது என ஜேர்மன்…

அசாத் உட்பட 7 சிரியா அதிகாரிகளை கைது செய்ய பிரான்ஸ் கோரிக்கை

Posted by - September 3, 2025
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட ஏழு முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைது வாரண்ட்…

பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்…

Posted by - September 3, 2025
பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை என்ற திட்டத்தை பிரதமர் ஸ்டார்மர் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த மருத்துவர்

Posted by - September 3, 2025
இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டு தாக்குதல் ; 22 பேர் உயிரிழப்பு

Posted by - September 3, 2025
பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்…

2025 ஆம் ஆண்டுக்கான கௌரமிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித கருணாரத்ன

Posted by - September 3, 2025
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் (WPY) போட்டியில்…

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரையுங்கள்

Posted by - September 3, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவில் சர்வதேச…