காட்டுத்தீ வளி மாசடைவை அதிகரிக்கிறது ; ஐ.நா. வானிலை அமைப்பு

Posted by - September 6, 2025
கடந்த ஆண்டு வளி மாசுபாட்டுக்கு காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் காரணமாக அமைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு…

எமது கட்சி காரியாலயம் மீது தாக்குதல் நடத்த மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழுவே தீர்மானம் எடுத்தது!-சுஜித் குறுவிட்ட

Posted by - September 6, 2025
எமது கட்சி காரியாலயம் மீது தாக்குதல் நடத்த மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழுவே தீர்மானம் எடுத்தது. இந்த மத்திய…

மன்னார் தீவுக்குள் காற்றாலை வேண்டாம்

Posted by - September 6, 2025
மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட  எரிசக்தி அமைச்சர்…

மன்னார் மக்களின் அனுமதியின்றி காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்தமுடியாது!

Posted by - September 6, 2025
  மன்னார் மக்களின் அனுமதியின்றி மன்னாரில் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாதெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,…

கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதா?

Posted by - September 6, 2025
கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது எனவே; ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள்;…

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசம்

Posted by - September 6, 2025
வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் …

சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது

Posted by - September 6, 2025
நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இறையாண்மையை பாதுகாத்த இராணுவத்தினரை சர்வதேச மட்டத்தில் காட்டிக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை…

செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்

Posted by - September 6, 2025
1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி…

நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலைகள் குறைப்பு

Posted by - September 6, 2025
நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை ரூ.25ஆல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை…