அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சி செய்தி

Posted by - September 10, 2025
2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு…

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

Posted by - September 10, 2025
கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்

Posted by - September 10, 2025
நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.   நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து…

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

Posted by - September 10, 2025
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள்…

நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்

Posted by - September 10, 2025
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து…

லும்பினிச் சென்ற இலங்கை யாத்ரீகர்கள் பாதுகாப்பாக இந்தியாவிற்குள்

Posted by - September 10, 2025
இந்தியாவில் இருந்து நேபாளத்தின் லும்பினிக்கு பயணம் செய்த 73 இலங்கை யாத்ரீகர்கள் எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் பாதுகாப்பாக நுழைந்ததாக வெளிவிவகார…

இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 05 நாடுகள் அனுசரணை

Posted by - September 10, 2025
இந்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா,…

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை?

Posted by - September 10, 2025
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்…

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

Posted by - September 10, 2025
எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா…

வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை

Posted by - September 10, 2025
வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 08 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின்…