உடல் பிடிப்புத் தொழிலை சட்டமாக்கும் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான ஒதுக்கீடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்

Posted by - September 13, 2025
உடல் பிடிப்புத் தொழிலை சட்டமாக்கும் வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக தேவையான ஒதுக்கீடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அந்த தொழிலில்…

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் ; பிணை கோரிக்கை மறுப்பு

Posted by - September 13, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகி, சஷீந்திர ராஜபக்ஷ தூக்கத்தின் போது கடுமையான மூச்சுத்திணறல்…

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Posted by - September 13, 2025
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு…

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டம் ; முதல் கட்ட நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் ஆரம்பம்

Posted by - September 13, 2025
நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின்…

அரச வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ; அரச வங்கி ஊழியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 13, 2025
அரச வங்கிகளின் தனியார்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

Posted by - September 13, 2025
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய  அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ரெலோவுக்கிடையே சந்திப்பு!

Posted by - September 13, 2025
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வியாழக்கிழமை (11) மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்பு!

Posted by - September 13, 2025
யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக 11ஆம் திகதி வியாழக்கிழமை பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…

யாழில் கிணற்றில் தவறி விழுந்த வயேதிபப் பெண் உயிரிழப்பு!

Posted by - September 13, 2025
யாழில் வயோதிபப் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (12) தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி…

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி குறித்த ஆய்வினை மேற்கொண்ட இந்திய குழு

Posted by - September 12, 2025
இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனமான, மத்திய கடலோரப்…