வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம் ; மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்

Posted by - September 13, 2025
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள்…

ஐ.டி. துறையில் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

Posted by - September 13, 2025
ஐ.டி. துறை​யில் உலகம் முழு​வ​தி​லும் தமிழர்​களின் பங்​களிப்பு அதி​கரித்து வரு​கிறது என்று தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன்…

விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம்: எம்ஜிஆர், அண்ணா படத்துடன் பிரச்சார பேருந்து

Posted by - September 13, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். பின்னர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்களை…

ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் இடையே மோதல்: திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் துறை ‘சீல்’

Posted by - September 13, 2025
திண்​டிவனத்​தில் வன்​னியர் சங்க தலைமை அலு​வல​கத்​துக்கு உரிமை கோரி ராம​தாஸ் மற்​றும் அன்​புமணி ஆதர​வாளர்​களிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. மேலும்…

தமிழகத்தில் வகுப்புவாதிகளால் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

Posted by - September 13, 2025
தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வகுப்புகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார். ஆரோவில் அறக்கட்டளை…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா!

Posted by - September 13, 2025
இசையமைப்பாளர் இளை​ய​ராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதல்​வர் மு.க.ஸ்டாலின் தலை​மை​யில் இன்று மாலை சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில்…

கொங்கோவில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழப்பு !

Posted by - September 13, 2025
வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகில் முதன்முறையாக ஊழலை எதிர்த்துப் போராட அல்பேனியாவில் AI அமைச்சர்

Posted by - September 13, 2025
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய தீவிரமாக முயற்சித்துவரும் பால்கன் நாடான அல்பேனியா, தனது அரசாங்கத்தில் ஊழலை ஒழிப்பதற்காக, உலகில் முதல் முறையாக,…

ஜப்பானின் டோக்கியோவில் கனமழையால் வெள்ளம் – போக்குவரத்து சேவைகள் பாதிப்பு

Posted by - September 13, 2025
ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இடையறாத கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்த மழையுடன் கூடிய பலத்த…

நேபாளத்தின் முதல் பெண் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி

Posted by - September 13, 2025
நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியை விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக…