ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை – ரணில்

Posted by - September 20, 2025
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சமாதானத்திற்கான நடைப்பவனி

Posted by - September 20, 2025
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக…

3 ஆயிரம் கலைஞர்களுடன் சமையல் போட்டி திருவிழா: அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

Posted by - September 20, 2025
சென்​னை​யில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்​கள் பங்​கேற்ற, சமையல் போட்டி திரு​விழா விமரிசை​யாக தொடங்​கியது. இதை, அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி…

‘அய்யா – சின்ன அய்யா பிரச்சினையை அவசரமா பேசி முடிங்க…’ – பழனிசாமிக்கு பாமக நிர்வாகிகள் கோரிக்கை!

Posted by - September 20, 2025
“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம்…

மார்ட்டினின் மகனை வைத்து ரங்கசாமியை சீண்டுகிறதா பாஜக? – புது ரூட்டெடுக்கும் புதுச்சேரி அரசியல்!

Posted by - September 20, 2025
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது…

பழனிசாமி சுற்றுப்பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted by - September 20, 2025
அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்​றும், நாளை​யும் நாமக்​கல் மாவட்​டத்​தில் மேற்​கொள்​ள​விருந்த சுற்​றுப்​பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.…

கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted by - September 20, 2025
கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில்…

பிரான்ஸ் நாட்டில் சந்தேக நபர் சுட்டுக்கொலை

Posted by - September 20, 2025
பிரான்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றின் அருகே பட்டாக்கத்தியுடன் நடமாடிய ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை மாலை…

சூடான் மசூதியில் ட்ரோன் தாக்குதல் : 78 பேர் பலி!

Posted by - September 20, 2025
சூடானின் டார்பர் பகுதியில் உள்ள மசூதியொன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் வெப்பத்தினால் நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பு !

Posted by - September 20, 2025
ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.