மாகாண சபைத் தேர்தல் தாமதம்: இந்தியா தலையீடு செய்ய வேண்டும் – தமிழரசுக் கட்சி

Posted by - September 24, 2025
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக…

யாழில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

Posted by - September 24, 2025
23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி,…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு மீளப்பெறல்

Posted by - September 23, 2025
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்காக ஜனாதிபதியால்…

மின்சாரம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நாளை பாராளுமன்றுக்கு

Posted by - September 23, 2025
மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி…

ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு

Posted by - September 23, 2025
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக்…

சம்பத் மனம்பேரி விளக்கமறியலில்

Posted by - September 23, 2025
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வந்த சம்பத் மனம்பேரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (23)…

கடலில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள் – தக்க சமயத்தில் உதவிய இளைஞர் குழு

Posted by - September 23, 2025
காலி கோட்டை கடல் பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்களை இளைஞர் குழு ஒன்று மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நெகிழ்ச்சியான சம்பவம்…

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் !

Posted by - September 23, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் 04 அமைச்சுகளுக்கு பதில்…

இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் முன்னர் பணியாற்றிய பாடசாலையில் கையொப்பமிட அனுமதிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை !

Posted by - September 23, 2025
இடமாற்றங்களுக்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் விடுவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் அதே பாடசாலைகளில் ஆசிரியர்களை கையெழுத்திட அனுமதிக்கும் அதிபர்களுக்கு எதிராக…