அமைச்சர் சுனில் செனவி, சஜித்,மஹிந்த,ரணில் இரங்கல்

Posted by - September 25, 2025
குருநாகல், மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனத்தில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் வண்டி உடைந்து வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில்…

தாதிய உத்தியோகத்தருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை!

Posted by - September 25, 2025
யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான…

சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்

Posted by - September 25, 2025
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான…

நாட்டிற்கு ஒரு தெளிவான பயனுள்ள திட்டமொன்று அவசியம்!

Posted by - September 25, 2025
அரசாங்கம் நுண் பொருளாதாரம், பேரண்ட பொருளாதாரம் குறித்து சிந்திப்பது போலவே, தனிநபர்கள், குடும்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் வியாபாரிகள் தொடர்பிலும் சிந்திக்க…

அவுஸ்திரேலிய பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு

Posted by - September 25, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவுஸ்திரேலிய…

இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரி விடுதலை

Posted by - September 25, 2025
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை  ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார். இலங்கை கொழும்பு துறைமுக…

கழிப்பறையை பூட்டவேண்டாம்: அர்ச்சுனா அதிரடி

Posted by - September 25, 2025
பாராளுமன்றத்தில் இன்று (25) ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் பொது கழிப்பறையை பூட்டுப்போட்டு…

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - September 25, 2025
பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைத்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒரு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக…

நெடுந்தீவில் விலங்குகள் இல்லை

Posted by - September 25, 2025
வனவிலங்கு கணக்கெடுப்பு அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானவை என கமத்தொழில் மற்றும்…

தலாவ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 25, 2025
அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியில் தலாவ-மிரிகம சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது