பீடி இலைகள் மற்றும் பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் பறிமுதல் Posted by தென்னவள் - September 26, 2025 சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுர-ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்திப்பு Posted by தென்னவள் - September 26, 2025 ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர…
மத்திய மாகாண அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு Posted by தென்னவள் - September 26, 2025 அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து மாகாண மட்டத்தில் உள்ள அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு…
மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா? Posted by தென்னவள் - September 26, 2025 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை…
நாட்டு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted by தென்னவள் - September 26, 2025 நாட்டுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இப்போதாவது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க…
பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றவர் கிணற்றில் வீழ்ந்து பலி Posted by நிலையவள் - September 25, 2025 கிளிநொச்சி இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (24) இரவு பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து…
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை Posted by நிலையவள் - September 25, 2025 சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சமீபத்தில் பாராளுமன்ற நடைமுறைகளை கையாண்ட முறைகளால் அவர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று குற்றம் சாட்டி,…
பிரதமர் ஹரிணி சீனா விஜயம் Posted by நிலையவள் - September 25, 2025 பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நவம்பர் மாதம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
தியாகி திலீபனிற்கு சாவகச்சேரியில் அஞ்சலி Posted by நிலையவள் - September 25, 2025 சாவகச்சேரிப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு 25.09.2025 வியாழக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம்…
விபத்தில் உயிரிழந்த பிக்குகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்! Posted by தென்னவள் - September 25, 2025 மெல்சிரிபுற பகுதியில் நா உயன, ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பௌத்த பிக்குகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த…