சிறிய படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சி: இரண்டு பெண்கள் உயிரிழப்பு

Posted by - September 28, 2025
ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற போது இரண்டு பெண்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை ஒளிச்சேர்க்கை: ஜேர்மன் ஆய்வாளர்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு

Posted by - September 28, 2025
உலகம் இன்று சந்தித்துவரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று புவி வெப்பமயமாதல். குளிர் காலத்தில் பனி உறைந்து காணப்படும் ஐரோப்பிய நாடுகள்…

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்

Posted by - September 28, 2025
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார – அமெரிக்க வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவர் அதுல் கேஷப் இடையில் சந்திப்பு!

Posted by - September 28, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவர் (தெற்காசியா) அதுல் கேஷப்  (Atul Keshap)…

இலங்கை நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது

Posted by - September 28, 2025
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின்…

நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

Posted by - September 28, 2025
“Clean Sri Lanka” வேலைத்திட்டத்துடன் இணைந்தவகையில் செயற்படுத்தப்படும்  “Dream Destination” வேலைத்திட்டத்தின் கீழ் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசியர், பேராசிரியர் பதவி உயர்வுகளுக்குப் பேரவை அங்கீகாரம்

Posted by - September 28, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை…

தெற்காசியப் பெண் கண்காட்சியைப் பார்வையிட்டார் பிரதமர்

Posted by - September 28, 2025
வரலாற்றாசிரியர் கலாநிதி அர்ஷியா லோகந்த்வாலா (Dr. Arshiya Lokhandwala) நெறிப்படுத்தப்பட்ட, “பெண்ணியத்தின் எதிர்காலம்: கலை, செயல்பாடு மற்றும் தெற்காசியப் பெண்”…

போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் போன்று கொள்கலன்களை விடுவித்தவர்களையும் கண்டறியுங்கள்!

Posted by - September 28, 2025
போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிப்பது போலவே, 323 கொள்கலன்களுடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். முழு நாடும் இந்தக் கேள்விக்கான…

இஸ்ரேலிலிலிருந்து நாடு கடத்தப்பட்ட 12 இலங்கையர்கள்

Posted by - September 28, 2025
இஸ்ரேலில் இருந்து அண்மையில் சுமார் 12 இலங்கையர்கள் மனநலப் பிரச்சினைகள் அல்லது போதைப்பொருள் பாவனைப் பிரச்சினைகள் காரணமாக இலங்கைக்குத் திருப்பி…