தமிழ்த் தேசியத்தை துரோகம் செய்த தமிழரசுக் கட்சியின் சரணாகதி அரசியல்-ஈழத்து நிலவன் Posted by சமர்வீரன் - September 28, 2025 தமிழ் தேசியம் என்பது ஒரு தேர்தல் வாசகமல்ல. அது ஆயிரமாண்டு பழமையான ஒரு இனத்தின் வரலாறும் அடையாளமும். ஆனால், கடந்த…
ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் Posted by நிலையவள் - September 28, 2025 நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெலிகம பகுதியில் தங்குமிடம் ஒன்றில்…
ஹட்டனில் ரயிலில் மோதி பெண் படுகாயம் Posted by நிலையவள் - September 28, 2025 ரயிலில் மோதுண்ட பெண்ணொருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .…
பொலன்னறுவையில் குரங்குகள் இடையே பரவும் நோய்! Posted by நிலையவள் - September 28, 2025 பொலன்னறுவை மற்றும் கிரித்தலை ஆகிய பகுதிகளில் குரங்குகளால் சமூக நோய் ஒன்று பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வணக்கஸ்தல நகரத்தை…
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது Posted by நிலையவள் - September 28, 2025 போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண…
இதய நோய்களால் ஏற்படும் மரணங்களில் 80% தவிர்க்கப்படக்கூடியவை Posted by நிலையவள் - September 28, 2025 உலகம் முழுவதும் இதய நோய்களால் ஏற்படும் மரணங்களில் 80 சதவீதம் தவிர்க்கப்படக்கூடியவை என்பது வருத்தத்திற்குரிய விடயம் என இதய நோய்…
457 பிரதிநிதிகள் கோப் குழுவுக்கு அழைப்பு Posted by நிலையவள் - September 28, 2025 அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் (COPE) அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர்…
மன்னாரில் நாளை பொது முடக்கத்திற்கு அழைப்பு Posted by நிலையவள் - September 28, 2025 மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில்…
உண்ணாவிரதப் போராட்டத்தின் நான்காவது நாள் இன்று Posted by நிலையவள் - September 28, 2025 வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்…
ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி Posted by நிலையவள் - September 28, 2025 மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம்…