யாழில் காற்றுடன்கூடிய மழை காரணமாக 14பேர் பாதிப்பு

Posted by - October 4, 2025
காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…

இலங்கையின் பழம்பெரும் நடிகர் “ராமைய்யா சிதம்பரம்” காலமானார்

Posted by - October 4, 2025
இலங்கையின் பழம்பெரும் நடிகரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரருமான கலைஞருமான “ராமைய்யா சிதம்பரம்” இன்று சனிக்கிழமை (04) காலமானார்.

ஜனாதிபதியை அவமதித்த நபருக்கு மரண தண்டனை

Posted by - October 4, 2025
துனிசிய நீதிமன்றம், சமூக ஊடகங்களில் அந்நாட்டு ஜனாதிபதிய அவமதித்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. துனிசிய மனித உரிமைகள் லீக்…

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது

Posted by - October 4, 2025
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில்…

இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் வெற்றிகரமான பாதையில் – IMF

Posted by - October 4, 2025
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப்…

மஹிந்தவின் குண்டு துளைக்காக வாகனமும் கையளிப்பு

Posted by - October 4, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனத்தை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   மஹிந்த…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - October 4, 2025
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, இன்று (04)…

நள்ளிரவில் கட்டி வைக்கப்பட்ட நபர்கள் – பரபரப்பை ஏற்படுத்திய தாயும் மகனும்

Posted by - October 4, 2025
நீர்கொழும்வில் வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில்…

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

Posted by - October 4, 2025
யாழ் மாவட்ட  பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட …

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

Posted by - October 4, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது.