மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது Posted by தென்னவள் - October 5, 2025 அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு…
18 ஆவது நாளாகவும் தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்யாக்கிரக போராட்டம் Posted by தென்னவள் - October 4, 2025 தாங்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலத்தை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இலங்கை…
யாழில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி Posted by தென்னவள் - October 4, 2025 யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவனை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தாறுமாறாக…
சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் விரைவில் மாற்றம் ; போக்குவரத்து அமைச்சு Posted by தென்னவள் - October 4, 2025 சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளத. இந்த விடயத்தை ஆய்வு…
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞன் கைது Posted by தென்னவள் - October 4, 2025 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக வெள்ளிக்கிழமை (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த…
ஹொரணையில் விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி! Posted by தென்னவள் - October 4, 2025 ஹொரணை – மொரகஹஹேன வீதியில் கதன்வில விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு இரு வாரங்களில் அறிவிக்கப்படும் Posted by தென்னவள் - October 4, 2025 மின்சாரக் கட்டண திருத்தத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவுகள் குறித்து இரு வாரங்களில் அறிவிக்கப்படும்…
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா Posted by தென்னவள் - October 4, 2025 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது.
மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைது! Posted by தென்னவள் - October 4, 2025 பதுளை, வெலிமடை, நிவெல பிரதேசத்தில் மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழில் நகைகளையும் வெளிநாட்டு பணத்தினையும் திருடியவர் கைது Posted by தென்னவள் - October 4, 2025 யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் பணமும், நகைகளும் அண்மையில் திருடப்பட்ட…