மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - October 5, 2025
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

பெக்கோ சமனின் மைத்துனருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

Posted by - October 5, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமன் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரது மைத்துனரை 7 நாட்கள் தடுத்து வைத்து…

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்!

Posted by - October 5, 2025
யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைகளில் அதிகாரம் இருக்க வேண்டும் அதுவே எமது அரசாங்கத்தின் விருப்பம் ; க. இளங்குமரன்

Posted by - October 5, 2025
எமது நாட்டை மூன்று ஆண்டுகளுக்குள் போதைப் பொருளற்ற நாடாக  உருவாக்க வேண்டும் என்பது  எங்கள் எல்லோரது இலக்கும் என்று பாராளுமன்ற…

வாரத்தில் அனைத்து நாட்களும் காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை

Posted by - October 5, 2025
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வார்த்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின்…

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

Posted by - October 5, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல்…

பதுளை மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - October 5, 2025
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலமை காரணமாக   பதுளை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.

கடும் இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

Posted by - October 5, 2025
பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடும் இடி, மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

18 இலட்சம் மில்லி லீற்றர் கோடா போதை பொருள் பறிமுதல்

Posted by - October 5, 2025
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரிவிற்குட்பட்ட நரிப்புலித்தோட்டம் வாவியில் நீருக்கடியில் சூட்சுமமான முறையில்10 பரல்களில் 18 இலட்சம் மில்லி லீற்றர் கோடா போதை…

வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - October 5, 2025
யாழ்ப்பாணம், அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.…