பாழடைந்த வீட்டில் இருந்த ஆயுதங்கள்

Posted by - October 6, 2025
கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு…

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பொன் விழா ஆரம்பம்

Posted by - October 6, 2025
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் திங்கட்கிழமை (06) பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில்…

இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி

Posted by - October 6, 2025
இரண்டு இடங்களில் நடந்த இரண்டு ரயில் விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மன்னார் – மன்னார் காவல் பிரிவின் புதுக்குடியிருப்பு…

நாட்டில் பிறப்பும் திருமணமும் குறைந்துள்ளது

Posted by - October 6, 2025
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம்…

மருத்துவமனையில் தீ: 6 நோயாளிகள் கருகினர்

Posted by - October 6, 2025
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்,இன்று (06) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நோயாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விகாரையில் திருட்டு ; வாதுவையில் சம்பவம்!

Posted by - October 6, 2025
களுத்துறை, வாதுவை, மொல்லிகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் உள்ள  வாசஸ்தலத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வாதுவை பொலிஸார்…

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் சட்டத்தரணி கைது

Posted by - October 6, 2025
யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார்…

மடுல்சீமை சிறிய உலக முடிவை பார்வையிட சென்றவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - October 6, 2025
மடுல்சீமை சிறிய உலக முடிவை பார்வையிட சென்ற 9 பேர் கொண்ட குழு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

Posted by - October 6, 2025
திக்வெல்லவில் உள்ள தனது பாடசாலையில் நீச்சல் தாடாகம் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற 17 வயது பாடசாலை மாணவன்…