UNHRC இந்நாட்டு பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் திலித்தின் X பதிவு

Posted by - October 7, 2025
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரதிநிதிகள் குழு இந்நாட்டு வெளியுறவுக் கொள்கையை அழிவுகரமான முறையில் செயல்படுத்தியதை சர்வஜன அதிகாரத்தின்…

457 அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட செயலமர்வு

Posted by - October 7, 2025
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மேற்பார்வை செய்யும் 457 அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், பிரதம…

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

Posted by - October 7, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  …

323 கொள்கலன்கள் விடுவிப்பு – SJB சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை

Posted by - October 7, 2025
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை…

ஜனாதிபதிக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையே கலந்துரையாடல்

Posted by - October 7, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (07) காலை ஜனாதிபதி…

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted by - October 7, 2025
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து…

ஜூலம்பிட்டிய அமரேவின் மேன்முறையீடு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு

Posted by - October 7, 2025
கொலைக் குற்றத்திற்காக தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ‘ஜூலம்பிட்டிய அமரே’ என்ற ஜி.ஜி. அமரசிறி தாக்கல் செய்த மேல்முறையீட்டை…

இலங்கை இன்னும் பொருளாதார மீட்சியில் முழுமை அடையவில்லை – உலக வங்கி

Posted by - October 7, 2025
இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின்…