மியன்மாரில் புத்த மத விழாவில் பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல் ; 24 பேர் உயிரிழப்பு

Posted by - October 9, 2025
மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,…

விசாரணைகளை குழப்புவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்

Posted by - October 9, 2025
ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக கைது செய்யப்படும் இந்த சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை…

மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

Posted by - October 9, 2025
மலையக பாடசாலைகளுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நியமனங்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும். மேலும் மலையகத்திலுள்ள பாடசாலைகளுக்கு…

2017இல் அர்ஜூன மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது யார்?

Posted by - October 9, 2025
2017ஆம் ஆண்டு அர்ஜூன மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது யார், கோட்டை நீதிமன்ற நீதிபதியாக அப்போது பதவி…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ; இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா

Posted by - October 9, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை…

பாடசாலை மாணவர்களிடையே மன உளைச்சல் அதிகரிப்பு – பேராசிரியர் மியுரு சந்திரதாச

Posted by - October 9, 2025
பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.…

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

Posted by - October 9, 2025
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை  (09) அதிகாலை 1…

2024 க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு

Posted by - October 9, 2025
2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.