மருதானையில் 2,562 பொதிகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மஞ்சளுடன் சந்தேக நபர்…

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்டம்!

Posted by - October 18, 2025
பல்வேறு போதைப்பொருட்களுடன் நீண்ட வார விடுமுறைக்காக நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை (18) கைது…

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்ட இளைஞனால் 06 குடும்பங்கள் இடம்பெயர்வு

Posted by - October 18, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வாளுடன் நடமாடும் இளைஞன் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடாத்துவதுடன், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்களை…

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - October 18, 2025
நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா…

முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் பலி!

Posted by - October 18, 2025
முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் சனிக்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ்…

நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ள வழக்கு பொருட்களை அப்புறப்படுத்த அறிவுறித்தல்

Posted by - October 18, 2025
நீதிமன்ற வளாகத்தில் குவிந்து கிடக்கும் வழக்கின் சான்றுப் பொருட்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர்…

பேருந்தில் போதைப்பொருளை கடத்திய சாரதி கைது

Posted by - October 18, 2025
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து ஹரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்து சாரதியும்…

காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளிக்க ஆய்வுப் பறப்பு!

Posted by - October 18, 2025
காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹியங்கனையில் விபத்தில் சிக்கி முதியவர் பலி!

Posted by - October 18, 2025
பதுளையில் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வந்தியை இன்றும் அழைத்து சென்ற பொலிஸார்

Posted by - October 18, 2025
இஷாரா செவ்வந்தி விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதேவேளை அவர் தலைமறைவாகியிருப்பதற்கு உதவிகளை வழங்கிய…