நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

Posted by - October 21, 2025
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்

Posted by - October 21, 2025
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 வீத வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Posted by - October 21, 2025
அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும்…

ரஷ்யா – உக்ரைன் மோதல் : “சண்டையை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்; மக்களை கொல்லாதீர்கள் ” – ட்ரம்ப்

Posted by - October 21, 2025
“ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு தரப்பு போர்வீரர்களும் சண்டையை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டும். மக்களை கொல்வதை நிறுத்துங்கள், அனைத்தையும்…

வகுப்பறையில் மாணவியைக் கொன்ற ஆசிரியைக்கு தென் கொரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Posted by - October 21, 2025
தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங்…

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அமைச்சரவையுடன் இன்று பதவி விலகல்!

Posted by - October 21, 2025
ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா இன்று செவ்வாய்க்கிழமை(21) தனது அமைச்சரவையுடன் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எரிவாயுக் கப்பலில் தீ விபத்து: 23 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு

Posted by - October 21, 2025
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அருகில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எரிவாயு (Liquefied Petroleum Gas – LPG) சரக்குக்…

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்கள் கைது!

Posted by - October 21, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி…

போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்களைத் தடுப்பதற்காக பொலிஸாரின் விசேட சேவை மையம் திறப்பு

Posted by - October 21, 2025
யாழ். நகரை மையமாகக் கொண்டு பொலிஸாரின் விசேட சேவை மையம்  செவ்வாய்க்கிழமை (21)  முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 8 பேர் கைது ; பெருமளவில் கசிப்பு கைப்பற்றல்!

Posted by - October 21, 2025
கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் …