நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை Posted by தென்னவள் - October 21, 2025 கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…
தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம் Posted by தென்னவள் - October 21, 2025 தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 வீத வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை Posted by தென்னவள் - October 21, 2025 அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும்…
ரஷ்யா – உக்ரைன் மோதல் : “சண்டையை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்; மக்களை கொல்லாதீர்கள் ” – ட்ரம்ப் Posted by தென்னவள் - October 21, 2025 “ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு தரப்பு போர்வீரர்களும் சண்டையை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டும். மக்களை கொல்வதை நிறுத்துங்கள், அனைத்தையும்…
வகுப்பறையில் மாணவியைக் கொன்ற ஆசிரியைக்கு தென் கொரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Posted by தென்னவள் - October 21, 2025 தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங்…
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அமைச்சரவையுடன் இன்று பதவி விலகல்! Posted by தென்னவள் - October 21, 2025 ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா இன்று செவ்வாய்க்கிழமை(21) தனது அமைச்சரவையுடன் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிவாயுக் கப்பலில் தீ விபத்து: 23 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு Posted by தென்னவள் - October 21, 2025 ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அருகில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எரிவாயு (Liquefied Petroleum Gas – LPG) சரக்குக்…
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இஷாரா செவ்வந்திக்கு உதவியவர்கள் கைது! Posted by தென்னவள் - October 21, 2025 பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலைசெய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவி…
போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்களைத் தடுப்பதற்காக பொலிஸாரின் விசேட சேவை மையம் திறப்பு Posted by தென்னவள் - October 21, 2025 யாழ். நகரை மையமாகக் கொண்டு பொலிஸாரின் விசேட சேவை மையம் செவ்வாய்க்கிழமை (21) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 8 பேர் கைது ; பெருமளவில் கசிப்பு கைப்பற்றல்! Posted by தென்னவள் - October 21, 2025 கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் …