ரயில் மோதி ஒருவர் பலி!

Posted by - October 23, 2025
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

Posted by - October 23, 2025
இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு…

யாழில். போதை மாத்திரை வியாபாரியான 20 வயதுடைய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது

Posted by - October 23, 2025
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சிலிருந்து துவிச்சக்கர வண்டியில் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்து யாழ்ப்பாணம் வந்தடைந்த சூரன்

Posted by - October 23, 2025
பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை…

பத்மாவின் குற்றச்செயல்களுக்கு துப்பாக்கி விநியோகஸ்தராக செயற்பட்ட “கம்பஹா பபா“

Posted by - October 23, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தினேஷ் நிஷாந்த குமார  என்னும் “கம்பஹா பபா“ ,…

திருநெல்வேலி அரசடி சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு

Posted by - October 23, 2025
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை…

குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 23, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை – ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு

Posted by - October 22, 2025
கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின்…

15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

Posted by - October 22, 2025
2010ஆம் ஆண்டு  முதல் இன்றவில்  8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான  தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக…