15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

Posted by - October 22, 2025
2010ஆம் ஆண்டு  முதல் இன்றவில்  8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான  தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக…

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Posted by - October 22, 2025
யாழ்ப்பாணத்தில் 22ஆம் திகதி புதன்கிழமை போதை மாத்திரை வியாபாரி ஒருவரும் சந்தேகநபர் ஒருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 110…

வாகனங்களுக்கான இறக்குமதி வரி திருத்தம் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்

Posted by - October 22, 2025
பொருளாதாரத்தை படிப்படியாக ஸ்திரப்படுத்துவதன் மூலமாகவே மக்களின் கனவுகளை நனவாக்க முடியும். அந்த வகையிலேயே தற்போது வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.…

இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

Posted by - October 22, 2025
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும்…

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பாதணிகள்

Posted by - October 22, 2025
2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை…

‘இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 22, 2025
சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல்…

ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழுவின் கடற்படை தலைமையக உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - October 22, 2025
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.

“லொக்கு பெட்டி”யின் பணத்தை கையாண்டு வந்த தேவாலய பூசாரிக்கு விளக்கமறியல்!

Posted by - October 22, 2025
கிளப் வசந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெட்டி” என்பவருக்கு…

பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்ட கும்பல் கைது!

Posted by - October 22, 2025
பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று…

கிரிக்கெட் விளையாடச் சென்றவர்களின் 8 கைப்பேசிகள் திருட்டு – சிசிடிவியில் சிக்கிய மூவர்

Posted by - October 22, 2025
அக்குறணையில் இன்று (22) நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர்…