இரண்டு தேங்காய்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்

Posted by - October 24, 2025
இரண்டு தேங்காய்களை திருடியதாக கூறப்படும் நபர் ஓருவரை இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தி கொலை செய்த நபர் ஒருவருக்கு ஹோமகம…

இராணுவ பலத்தை அதிகரிக்கும் துருக்கி : அமெரிக்க போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்

Posted by - October 24, 2025
ஐரோப்பிய நாடான துருக்கி, தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்காவின் முன்னணி போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…

நேபாளத் தேர்தல் நியாயமாக நடக்கும் – இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்கி உறுதி

Posted by - October 24, 2025
நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் சர்மா ஒலி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேபாளத்தின் இடைக்காலப்…

அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 40 பேர் பலி

Posted by - October 24, 2025
பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில்…

வெள்ளைக்கொடி விவகாரத்தை விசாரியுங்கள் – கவீந்திரன் கோடீஸ்வரன்

Posted by - October 24, 2025
2009இல் இறுதிக்கட்ட  யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பொதுமக்களும், விடுதலைப் புலியினரும்  சவேந்திர சில்வாவின் அனுமதியுடனேயே  சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்…

புலனாய்வுப் பிரிவினால் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

Posted by - October 24, 2025
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பிரமிட் திட்டம் நடத்திய சந்தேக நபர்கள் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது

Posted by - October 24, 2025
சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்திய 7 சந்தேக நபர்கள், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும்

Posted by - October 24, 2025
அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும்…

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்ட ரயில் தடம் புரண்டது

Posted by - October 24, 2025
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட இரவு அஞ்சல் ரயில் எல்ல…

பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது

Posted by - October 24, 2025
கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு…