வளிமண்டலவியல் திணைக்களத்தின் மற்றுமொரு எச்சரிக்கை Posted by நிலையவள் - October 23, 2025 பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (23)…
இன்றும் குறைந்த தங்கம் விலை! Posted by நிலையவள் - October 23, 2025 கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000…
கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு Posted by நிலையவள் - October 23, 2025 வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து…
NPP பிரதி அமைச்சர் ஒருவரின் இலஞ்ச ஊழல் அம்பலம் Posted by நிலையவள் - October 23, 2025 பாராளுமன்றத்தில் நேற்று (22) பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன் ஆற்றிய உரை, நேற்றைய விவாதத்திலே 2…
2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் Posted by நிலையவள் - October 23, 2025 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும்…
ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா! Posted by நிலையவள் - October 23, 2025 ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி…
கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி Posted by நிலையவள் - October 23, 2025 பண்டாரகம பொலிஸ் பிரிவின் பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள்…
நீங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவரா? அவதானம் Posted by நிலையவள் - October 23, 2025 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் அவர்களின் வாழ்நாளில் பாரிசவாத நோயால் (stroke) பாதிக்கப்படலாம் என்று சுகாதார தரப்பினர்…
விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி Posted by நிலையவள் - October 23, 2025 பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.…
வடக்கு, கிழக்கில் 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு Posted by நிலையவள் - October 23, 2025 2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க…