அமெரிக்கா-தென்கொரியா ராணுவத்தினர் கூட்டுப்போர் பயிற்சி Posted by தென்னவள் - August 23, 2016 எதிரிநாடான வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா ராணுவத்துடன் தென்கொரியா ராணுவத்தினர் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர்காலத்துக்கு…
சிரியா மீதான தாக்குதலுக்கு ரஷ்யா தங்கள் நாட்டு விமானப்படை தளத்தை தவிர்த்தது Posted by தென்னவள் - August 23, 2016 சிரியா மீதான தாக்குதலுக்கு தங்கள் நாட்டு விமானப் படை தளத்தை பயன்படுத்துவதை ரஷ்யா நிறுத்திவிட்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது.உள்நாட்டு போர்…
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார் Posted by தென்னவள் - August 23, 2016 தமிழக வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபருமான எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று(22) காலமானார்.
ஆங் சான் சூகியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு Posted by தென்னவள் - August 23, 2016 மியான்மர் நாட்டில் பயணம் மேற்கொண்ட வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆங் சான் சூகியை சந்தித்து இருநாட்டு உறவுகள்…
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ரூ.40 லட்சம் கொடுத்த பாகிஸ்தான் பைனான்சியர் Posted by தென்னவள் - August 23, 2016 மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பைனான்சியர் ரூ.40 லட்சம் கொடுத்த தகவல் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அவர் நீதிமன்ற காவலில்…
குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் Posted by தென்னவள் - August 23, 2016 எண்ணூர்-திருச்சி-மதுரை இடையே 610 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளதாக இந்தியன்…
துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் தங்க கட்டிகளை கடத்திய பெண் கைது Posted by தென்னவள் - August 23, 2016 துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.64 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி…
ரெயில்வே பட்ஜெட்டை ரத்து செய்த பிறகு பொது பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் அறிவிப்பு இருக்காது Posted by தென்னவள் - August 23, 2016 ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்த பிறகு, பொது பட்ஜெட்டில் புதிய ரெயில்களை வாசிக்கும் வழக்கம் இருக்காது என்று மத்திய…
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் 2 மின் உற்பத்தி எந்திரங்களும் பழுது Posted by தென்னவள் - August 23, 2016 தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் அருகே தமிழ்நாடு மின்சார வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து அனல்மின் நிலையத்தை அமைத்துள்ளன.…
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி இடைக்கால மனு Posted by தென்னவள் - August 23, 2016 தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், காவிரி நடுவர் மன்ற இறுதி…